நவம்பர் 1-ல் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

நவம்பர் 1-ல் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவில் மஹிஷாசுரமர்த்தினி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.