நவம்பர் 1-ல் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

நவம்பர் 1-ல் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவில் மஹிஷாசுரமர்த்தினி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் மீண்டும் சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக வருகின்ற புதன்கிழமை…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு குஜாம்பாள் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மூலவரான அபித குஜாம்பாள் அம்மனுக்கு இன்று சந்தன…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் விழாவில் லிங்கபூஜை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.