கனமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த டிப்ளமோ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு!

கனமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று நடைபெற இருந்த டிப்ளமோ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதிய தேர்வு தேதி www.dte.tn.gov.in என்ற…

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று(14.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் திரு.முருகேசன் அவர்கள் விடுமுறை அளித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் துவக்கம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கந்த சஷ்டி விழா 7 நாட்களுக்கு…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோபுரங்கள் ஒளி விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அண்ணாமலையார் கோவில் உள்ள ஒன்பது…

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஐப்பசி மாத அமாவாசை!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று (13.11.2023 )…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை!

தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாடு…