தேவிகாபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (10.09.2024) செவ்வாய்க்கிழமை தேவிகாபுரம், சேத்துப்பட்டு டவுன், நெடுங்குணம், மேல்வில்லிவலம், தச்சாம்பாடி, நம்பேடு, மொடையூர், உலகம்பட்டு…

மீண்டும் திருவண்ணாமலை – தாம்பரம் ரயில் விழுப்புரம் வழியாக இயக்கம்!

மீண்டும் திருவண்ணாமலை தாம்பரம் ரயில் விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது. 09.09.2024 இரவு முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து…

பெங்களூரு பிசியோதெரபிஸ்ட் நெட்வொர்க் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் பிசியோதெரபி பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

பெங்களூரு பிசியோதெரபிஸ்ட் நெட்வொர்க் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் பிசியோதெரபி பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நிறுவனர்கள் டாக்டர் தனஜெயன்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 34 இடங்களில் தொடக்கம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சொர்ணவாரி பருவத்திற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 11-ம் தேதி முதல் 34…

சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று விடுமுறை அறிவிப்பு!

பதிவுத்துறை ஆவணப்பதிவுக்காக இயங்கும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள்…