திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்விற்காக 1504 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1475 பேர் எழுதினார்கள்.…

‘பாரத் அரிசி’ என்ற பெயரில் 1 கிலோ அரிசி ₹29-க்கு அடுத்த வாரம் முதல் விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு!

நாடு முழுவதும் அரிசி விலை 15% உயர்ந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த மானிய விலையில் அரிசி விற்பனை செய்யப்படவுள்ளது. 5 மற்றும் 10…

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வேட்பு மனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில்…

திருவண்ணாமலை மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு நாளை வேலை நாள்!

திருவண்ணாமலை கல்வி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு நாளை முழு வேலை நாளாக  மாவட்டக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.