தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழ்நாடு முழுவதும் நாளை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051…

பிளஸ் 2 பொதுத்தேர்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,759 மாணவர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,759 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வில் 13,482 மாணவர்களும், 14,277 மாணவிகளும் தேர்வு…

நாளை முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நிகழ் 2023-2024 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரை…

தமிழ்நாடு: விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமத்தை அனுப்பும் புதிய நடைமுறை!

ஓட்டுனர் உரிமத்தை நேரில் வாங்க முடியாது. விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமம் ஆர்சி புத்தகத்தை அனுப்பும் நடைமுறை தமிழ்நாட்டில்…

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில்…