சித்ரா பௌர்ணமி 2025 முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இஆப., அவர்கள் தலைமையில் நேற்று (02.04.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி 2025 முன்னிட்டு…

தமிழில் பெயர் பலகை மாற்ற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகம், தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகள்…

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்!

கலசபாக்கம் அருகே எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்…

தேர்வுக் கட்டணங்களை UPI மூலம் செலுத்த வசதி!!

TNPSC தேர்வுக்கான கட்டணங்களை UPI மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை UPI…