திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் (20.09.2024) தேதி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.