திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் நேற்று (30.09.2024) சேத்துப்பட்டு கனரா வங்கி புதிய கிளையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.