திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்தில் வீதியுலா வர இருக்கின்றனர். இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.