திருவண்ணாமலை தை மாத கிரிவலப் பௌர்ணமி பிப்ரவரி 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.13 மணிக்கு தொடங்கி மறுநாள் 2-ம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4:45 மணிக்கு நிறைவடைகிறது.  இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.