நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை.

எரிபொருள் விநியோகத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.