திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கன மழை பெய்தது. இதில் சேத்துப்பட்டு பகுதியில் நேற்று அதிகபட்சமாக 64.60 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

திருவண்ணாமலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு:

மழை அளவை நிலையம்
(01.05.2023)
மழை அளவு (மி.மீ)
ஆரணி 64.20
செய்யாறு 32.00
செங்கம் 42.60
ஜமுனாமரத்தூர் 30.00
வந்தவாசி 21.00
போளூர் 64.20
திருவண்ணாமலை 40.30
தண்டராம்பட்டு 18.80
கலசபாக்கம் 77.60
சேத்துப்பட்டு 64.60
கீழ்பென்னாத்தூர் 51.60
வெம்பாக்கம் 04.00