திருவண்ணாமலையில் உள்ள உண்ணாமலை அம்மன் மண்டபத்தில் சித்ரா பௌர்ணமி - 2023 முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில்நேற்று (02.05.2023) அன்னதானம் வழங்குவோர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் அன்னதான செய்ய விண்ணப்பம் செய்தவர்களுக்கு அன்னதான அனுமதி சீட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் வழங்கினார்.