திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பெற்றதை முன்னிட்டு அய்யங்குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற்றது.