தேவிகாபுரம் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு (2023) நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 168 மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 165 மாணவிகள் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்:
முதல் இடம்:
S.ராஜேஸ்வரி - 475
J.மித்ராஸ்ரீ - 475

இரண்டாம் இடம்:
A. ஜெயந்தி - 470

மூன்றாம் இடம்:
S. அன்பரசி - 469
ஜீவதர்ஷினி - 469