சேத்துப்பட்டு வட்டம் தேவிகாபுரத்தில் அமைத்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் மற்றும் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக பெரும்சாந்தி பெருவிழா நாளை (01.06.2023) காலை 7 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது.