திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (16.10.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் கிரிவலப்பாதை வசதிகள் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.