தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் தமிழ்நாடு அரசு நடத்தும் கலைத் திருவிழா போட்டியில் செய்யாறு கல்வி மாவட்டம் தேவிகாபுரத்தில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி முதல் இடத்தை பெற்றுள்ளது.