சேத்பட் அடுத்த தேவிகாபுரத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலாகுகளை ஏந்தி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுகாதாரத்துறை ஆய்வாளர்களும் துப்புரவு பணியாளர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.