வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் 23ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படும். இதற்கான சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.300-க்கு வரும் 10 – ஆம் தேதி ஆன்லைனில் பெறலாம்.