சேத்துப்பட்டு மின்வாரிய கோட்டத்தை உட்பட்ட கிராமங்களில் நாளை ( 28.11.2023) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

மின் வினியோகம் நிறுத்துப்படும் பகுதிகள் :

சேத்துப்பட்டு, நெடுங்குணம், மேல்வில்லிவலம், உலகம்பட்டு, அப்பேடு, தேவிகாபுரம், முடையூர், நம்பேடு, கூடுவாம்பூண்டி, பெருவளூர், கங்கைசூடாமணி, இடையங்குத்தூர், இந்திரவனம், நந்தியம்பாடி, வேப்பம்பட்டு, வில்லிவனம், அப்பேடு, தும்பூர், ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.