சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தில் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத கனகிரீஸ்வரர் கோவிலில் நேற்று (26.11.2023) திருக் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.