வீடுகளில் பயன்படுத்தப்படாத மற்றும் காலாவதியான மருந்துகளை அகற்ற விரைவில் புதிய நடைமுறையை அறிவிக்கவுள்ளது. மத்திய அரசு குப்பைத் தொட்டியில் போடப்படும் மருந்துகளை கால்நடைகள் உண்பதாலும் மண்ணுக்குள் செல்வதாலும் தீங்கு நேரிடுவதைத் தடுக்க முடிவு.