திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் போளூர் வட்டம், கொம்மணந்தல் கிராமத்தில் உள்ள தரணி சர்க்கரை ஆலை செயல்பட உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், அவர்கள் தலைமையில் இன்று (26.06.2024) முன்னாய்வு கூட்டம் நடைபெற்றது.