திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சனிக்கிழமை (01.07.2023) ஆனி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.