திருவண்ணாமலையில் பங்குனி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் பங்குனி மாதத்திற்கான பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாதத்திற்கான பெளா்ணமி 05.04.2023 (புதன்கிழமை) காலை 10.17 மணியளவில்…

தமிழ்நாட்டில் 2023-2024ம் ஆண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு – குடியிருப்பு வாரியாக நடத்த உத்தரவு..!!

தமிழ்நாட்டில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பை, வீடு, வீடாக சென்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 5…

தேவிகாபுரம் பங்குனி உத்திர திருவிழா எட்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரத்தில் பங்குனி உத்திரம் திருவிழா எட்டாம் நாளான நேற்று (02.04.2023) ஞாயிற்றுக்கிழமை இரவு குதிரை…

தேவிகாபுரத்தில் பங்குனி உத்திர திருவிழா ஏழாம் நாள் திருத்தேரோட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத கனாகரீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை…

தேவிகாபுரத்தில் பங்குனி உத்திர திருவிழா திருத்தேரோட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத கனாகரீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை…

தேவிகாபுரம் பங்குனி உத்திர திருவிழா ஆறாம் நாள் இரவு!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரத்தில் பங்குனி உத்திரம் திருவிழா ஆறாம் நாளான நேற்று (31.03.2023) வெள்ளிக்கிழமை இரவு வெள்ளி…

தேவிகாபுரத்தில் பங்குனி உத்திர திருவிழா திருக்கல்யாண வைபோகம்!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரத்தில் பங்குனி உத்திரம் திருவிழாவில் திருக்கல்யாணம் இன்று (31.03.2023) காலை நடைபெற்றது. அருள்மிகு பெரியநாயகி…