ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: மத்திய குழு ஆய்வு!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்தியக்குழு இன்று ஆய்வு செய்கிறது. ராகேஷ் குப்தா தலைமையிலான…

12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

தெற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் டிச.10க்குப்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – நான்காம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான இன்று (07.12.2024) காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும்,…

NH-45A பாண்டிச்சேரி-விழுப்புரம் சாலையில் கிடங்கு குத்தகைக்கு!

பாண்டிச்சேரி-விழுப்புரம் சாலையில் NH-45A  இல் 100,000 சதுர அடியில் கிடங்கு குத்தகைக்கு உள்ளது. கிடங்கு விவரங்கள்: – நிலம்: 3.7…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2024 – மூன்றாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று (06.12.2024) இரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட…

தேவிகாபுரம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்!

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (07.12.2024) சனிக்கிழமை தேவிகாபுரம், சேத்துப்பட்டு டவுன், நெடுங்குணம், மேல்வில்லிவலம், தச்சாம்பாடி, நம்பேடு, மொடையூர், உலகம்பட்டு…

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு – தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். டிச.17-ம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கு அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு. அடுத்தாண்டு ஜனவரி 2இல் தொடங்கி 10ஆம் தேதிக்குள்…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு!

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய…