தேவிகாபுரத்தில் நாளை (13.12.2023) சிறப்பு கிராம சபை கூட்டம்!

 தேவிகாபுரத்தில் நாளை (13.12.2023) புதன்கிழமை காலை 11 மணியளவில் தேவிகாபுரம் திரௌபதி அம்மன் கோவில் எதிரில் கிராம ஊராட்சி வளர்ச்சி…

திருவண்ணாமலை தபால் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்!

திருவண்ணாமலை அஞ்சல் கோட்டத்தின் 2023 – ஆம் ஆண்டின் 4 – ஆம் காலாண்டிற்கான பொதுமக்களின் அஞ்சல்துறை சம்பந்தப்பட்ட குறைதீர்க்கும்…

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் நீட்டிப்பு!

பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு…

தேவிகாபுரத்தில் அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத அருள்மிகு கனககிரீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை பிரதோஷம்!

சேத்பட் அடுத்த தேவிகாபுரத்தில் அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத அருள்மிகு கனககிரீஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (10.12.2023) கார்த்திகை மாத பிரதோஷத்தை…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (10.12.2023) கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான…

அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு !

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், கடும் புயல், மழை – வெள்ளம் காரணமாக, பள்ளி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதால்,…