அய்யங்குளத்தில் பெரிய நாயகர் பராசக்தி அம்மன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 10-ம் நாள் பெரியநாயக்கர் பராசக்தி அம்மன் அய்யங்குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.இதில்…

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…பக்தர்கள் பரவசம்!

சித்ரா பவுர்ணமி நாளில் ஆழ்வார்புரம் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக ஆற்றங்கரையில் மாலை அணிவித்து…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 9

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (22.04.2024) ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாம் நாள் மகிழமரம் முன்பு பொம்மை…

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் தொடங்கியது!!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் பள்ளிகளில் இன்று…

அன்னதானம் வழங்குவர்களுக்கான அனுமதி ஆணையினை இன்று (22.04.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சித்ரா பௌர்ணமி – 2024 முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்…