விடாமுயற்சி, கடின உழைப்பும் தான் உண்மையான வெற்றியின் அளவுகோல்: மத்திய ரயில்வே பணியில் சேர்ந்து சாதித்த திரு.லோகேஷ்!

விடாமுயற்சியும், கடின உழைப்பும் தான் உண்மையான வெற்றிக்கான அடிப்படை என சாதனை படைத்துள்ளார் நமது தேவிகாபுரத்தைச் சேர்ந்த  திரு.லோகேஷ். இந்த…

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிறப்புநிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மற்றும்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 17.04.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது பொது…

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்!

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21-ஆம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகளை…

திருவண்ணாமலை புத்தக திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!

  திருவண்ணாமலையில் மாபெரும் புத்தக திருவிழா காந்தி நகர், பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் நாளை முதல் 19.04.2023 வரை…

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாய பெருமக்களுக்கு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை விவசாய பெருமக்களுக்கு தமிழ்நாட்டு அரசு அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையில்…

தேவிகாபுரம் பங்குனி உத்திர திருவிழா 11-ஆம் நாள் இரவு!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரத்தில் பங்குனி உத்திரம் திருவிழா பதினோராம் நாளான நேற்று (05.04.2023) புதன்க்கிழமை இரவு மூஷிகம்,…