வரும் 25-ம் தேதி திருவண்ணாமலையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷயங்கள் குறித்து தீர்வு கூட்டம் வரும் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடத்தப்படும் என அறிவிப்பு

சித்ரா பெளர்ணமி கிரிவலத்திற்குச் சிறப்பு ஏற்பாடுகள்

சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படும். கிரிவலப் பாதை முழுவதும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளப்பபட்டுள்ளது.…