திருவண்ணாமலையில் புதிய நாற்றங்கால்களை தேர்வு செய்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்வது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் நேற்று (24.10.2024) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில்…

அக்.27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து நியாயவிலைக் கடைகளும் செயல்படும்!

தீபாவளியை முன்னிட்டு வரும் அக்.27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து நியாயவிலைக் கடைகளும் செயல்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் ஒத்தி வைப்பதாக அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஊராட்சி தினத்தை ஒட்டி நவம்பர் 1ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு- ஊரக வளர்ச்சி…