திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நேற்று (28.07.2025) காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும், இரவு அருள்மிகு…

தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூர விழா!

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில், நேற்று (28.07.2025) ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு…

ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று (28.07.2025) பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்த குளக்கரையில் மகா தீர்த்தவாரி தீப…

சேத்துப்பட்டு வட்டத்தில் 15 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டத்தில் 15 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.08.2025 நேர்முகத் தேர்வு…