சேத்பட் வட்டம், தேவிகாபுரம் திரு M.ஞானவேல் அவர்களின் தாயாருமாகிய திருமதி M.பச்சையம்மாள் அவர்கள் இன்று (05.09.2025) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.