தேவிகாபுரத்தில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடையறாத மழை பெய்தது. காலை முதல் இருந்த கடும் வெப்பம் குறைந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாலைகள் ஈரமாக இருந்தன. விவசாயிகளும் இதனால் மகிழ்ச்சி அடைந்தனர்.