தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வை எழுதியவர்களுக்கு டிசம்பர் 30 ஆம் தேதி முதல் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.