மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை(15.06.2024) சனிக்கிழமை தேவிகாபுரம், சேத்துப்பட்டு டவுன், நெடுங்குணம், மேல்வில்லிவலம், தச்சாம்பாடி, நம்பேடு, மொடையூர், உலகம்பட்டு ஆகிய பகுதிகளும் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படுகின்றது.