திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறை படுத்த வரும் பிப். 21 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரி விண்ணப்பிக்கலாம்.