திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமி கிரிவலம் சனிக்கிழமை (ஜூலை – 20) மாலை 06:05 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை – 21) மாலை 04:35 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.