திருவண்ணாமலையில் ஐப்பசி மாதப் பெளா்ணமி கிரிவலம் சனிக்கிழமை (அக்-28) அதிகாலை 04:01 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (அக்-29) அதிகாலை 02:27 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.