திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவில் மஹிஷாசுரமர்த்தினி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.