சேத்துப்பட்டு மற்றும் தேவிகாபுரம் பகுதியில் நாளை ( 18.11.2023) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை சேத்துப்பட்டு, தேவிகாபுரம், உலகம்பட்டு, தச்சாம்பாடி, அப்பேடு, முடையூர், நம்பேடு, கூடுவாம்பூண்டி, பெருவளூர், கங்கை சூடாமணி, இடையங்குத்தூர், இந்திரவனம், நந்தியம்பாடி, வேப்பம்பட்டு, வில்லிவனம் பகுதிகளில் ( மாற்றத்துக்கு உட்பட்டது ) மின் நிறுத்தம்.