தேவிகாபுரம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் தேவிகாபுரம், முடையூர்,நம்பேடு,சேத்துப்பட்டு, கங்கைசூடாமணி, இடையங்குளத்தூர், இந்திராபுரம், உலகம்பட்டி, கூடுவாம்பூண்டி, நந்தியம்பாடி, வேப்பம்பட்டு, வில்லிவனம், அத்துறை,நரசிங்கபுரம்,தும்பூர், ஓதலாவாடி, அப்பேடு, தச்சம்பாடி, செய்யானந்தல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் (மாற்றத்துக்கு உட்பட்டது) செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.