திருவண்ணாமலை மாவட்டத்தில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம், நாளை மறுதினம் 27-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை ஆரணி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.