தேவிகாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்று (01.11.2023) சங்கடஹர சதுர்த்தியை விழாவை முன்னிட்டு விநாயகர் பெருமாள் சிறப்பு அபிஷேகமும் மற்றும் சமபந்தி அன்னதானமும் நடைபெற உள்ளது.