திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள் விழாவில் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.