ஆடி மாதத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போளூர் பேருந்து நிலையத்தில் இருந்து பக்தர்களுக்காக (19.07.2024) முதல் (02.09.2024) தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.