திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டையை புதுப்பித்துக் கொள்ள சிறப்பு முகாம் 24-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.