திருவண்ணாமலை மாவட்ட வருங்கால வைப்பு நிதி குறைதீர்வு கூட்டம் நாளை 27-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை ஜமுனாமரத்தூர் ஆக்சிலியம் என்.பி பள்ளியில் நடைபெற உள்ளது.